Skip to main content

Posts

Showing posts with the label Jokes

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

பேருந்து நிறுத்தத்தில்

பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணிடம் ஒரு ஆண்..! ஆண்: நீங்கள் போட்டுருக்கும் வாசனை திரவம் (perfume) அதிக வாசனையாக உள்ளது. வாசனை திரவம் பெயர் சொல்ல மு டியுமா? இல்ல என் தங்கைக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கி கொடுப்பேன். அதற்கு தான் கேட்கிறேன் என்றான்.... பெண்: அமைதியாக சொன்னால் ...... நீ அந்த வாசனை திரவம் வாங்கி கொடுத்தால் உன் தங்கையையிடமும் சில ஆண்கள் இப்படி கேட்பார்கள் பரவாயில்லையா என்று... ஆண்:????

ஒரு சின்னப் பொண்ணு சிவன் கோயிலுக்கு போச்சு

ஒரு சின்னப் பொண்ணு சிவன் கோயிலுக்கு போச்சு,, "சாமி எனக்கு ஒரு சைக்கிள் வேணும்னு வேண்டிகிச்சு" ஆனா 10 நாள் ஆகியும் அந்தப் பொண்ணுக்கு சைக்கிள் கிடைக்கல, 11வது நாள் அதே கோயிலுக்கு அந்தப் பொண்ணு வந்துச்சு,, வாசல்ல இருந்த சின்னப் பிள்ளையார் சிலைய யாருக்கும் தெரியாம எடுத்துட்டு உண்டியல்ல ஒரு லெட்டர் ஒன்ன போட்டு போயிடுச்சு..... அந்த லெட்டர்ல என்ன எழுதிருந்ததுன்னா? இன்னைக்கு நைட்டுக்குள்ள சைக்கிளோட என் வீட்டுக்கு வந்தீன்னா உன் பையன நான் உன்கிட்ட ஒப்படைக்கிறேன்..... இல்லேன்னா மேட்டர் பினிஷ்....

தாத்தா

பேரன்: ஏன் தாத்தா...? தாத்தா : அந்தக் காலத்துல என்னை கடைக்குப் போகச் சொல்லி எங்கம்மா என் கையில ஒரு ரூபாய் தான் கொடுப்பாங்க... பேரன் : சரி.... தாத்தா : நா அதுக்குள்ளயே அரிசி, புளி, காய்கறி, பழம் எல்லாம் வாங்கிட்டு, கடைசியில சாக்லேட்டும் வாங்கி சாப்பிடுவேன்... பேரன் : அப்படியா... தாத்தா : ஆமாண்டா... இப்பச் சொல்லு, இதெல்லாம் இந்தக் காலத்துல நடக்குமானு...? பேரன் : நிச்சயமா முடியாது தாத்தா, இப்பத்தான் எல்லாக் கடையிலயும் கேமரா வச்சுருக்காங்களே... திருடுனா காட்டிக் கொடுத்துடும்... தாத்தா : ????" class="_46-i img" height="315" src="https://scontent-a.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/s851x315/1660732_979398702085595_2077878560121467386_n.jpg?oh=7099272b93d65d864bbdf4045633ebcd&oe=54C9B411" style="left: -2px; top: 0px;" width="475" />                                     தாத்தா: அந்தக் காலம் மாதிரி வராதுடா பேராண்டி...

குசும்பு

எல் கேஜி கடைசி பெஞ்சில் ரெண்டு பசங்க... பய 1: மச்சான் நான் ரொம்ப அப்சட்டா இருக்கேண்டா பய 2: ஏண்டா மச்சான் என்ன ஆச்சு? வீட்டுல ஏதாச்சு பிரச்சனையா? பய 1:இல்லடா, நேத்திக்கு toys வாங்க கடைக்கு போய் இருந்தேண்டா. அங்க ஒரு செம்ம பிகர் டா. சும்மா ஒன்றரை வயசு இருக்கும். அவங்க அம்மா மடியில படுத்து வாயில விரல வச்சுட்டு சிரிச்சா பாரு....ஐயோ ஐயோ..... பய2: அப்பரம் என்ன ஆச்சு? பய 1: நானும் பலூன் எல்லாம் வச்சு செம்ம சீன் போட்டேன் மச்சி. ஆனா அவ கண்டுக்கவே மாட்டேனுட்டா! ரெண்டு நாளா நான் ஹார்லிக்ஸ் கூட குடிக்கல தெரியுமா... அவ என் அஞ்சலடா! பய2: விடு மச்சி அவள தொட்டிலோட தூக்கிடுவோம்!" class="scaledImageFitWidth img" height="417" src="https://scontent-b.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/p417x417/10522560_973341609357971_8099975428602029511_n.jpg?oh=28d9d2afb91b6de0448ab331efacd404&oe=54B8FDB1" width="502" />                               குசும்பு... காதலுக...

ஆசிரியை

                         ஆசிரியை : நடுக்கடல்ல ஒரு மாமரம் இருக்கு. அதுல உள்ள மாங்காவ எப்டி பறிப்ப? மாணவன் : நான் பறவை போல பறந்து போய் எடுத்துடுவேன்... . ஆசிரியை : பறவை போல உன்ன உங்க தாத்தாவா மாத்துவார் ??? மாணவன் : கடல் க்கு நடுவுல மாமரம் உங்க அப்பாவா வச்சார்....?

கொஞ்சம் சிரிங்க பாஸ்...

மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை காட்டி நிறுத்தசொல்றாரு! அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு? ### ஒரு 25 வயது நபரும் 30 வயது நபரும் விமான நிலையத்தில் பொது அறிவு பற்றி பேசிகொண்டிருக்கும் பொழுது 25 வயது நபர் : "சார் இந்த சுனாமி பண்ண வேலைய பார்த்திங்களா? ஜப்பான்1 லட்சம் பேர் அவுட் ,,இந்தியா 30000 பேர் அவுட் ..இந்த சுனாமி எப்படி சார் அடிக்குது ?? 30 வயது நபர் : " உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா ?? 25 வயது நபர் : "இல்ல சார் ., அதுக்கும் இதுக்கும் என்ன சமந்தம்? 30 வயது நபர் : " ஆகட்டும் ..அப்போ தெரியும் .சுனாமி எப்படி ரூம் உள்ள வச்சு கும்மி எடுக்குதுன்னு "" ### கடவுள் : மானிட, உன் தவம் கண்டு வியந்தேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். மனிதன் : சுவாமி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரோடு போடணும். கடவுள்: கடல்ல ரோடு போடா முடியாதுப்பா. வேறு கேள் மனிதன்: என் மனைவி என்னை எதுத்து பேச கூடாது. நான் சொல்றத மட்டும்...

ஒரு கணவர் தன் மனைவிக்கு

கணவர்:- என் வாழ்க்கையை வசந்தமாக்கியத்தில் உன் பங்கு நிறைய.... இன்றைக்கு நான் இருக்கும் இந்த நல்ல நிலைக்கு நீ மட்டுமே காரணம் என் அன்பே.... என் வாழ்வில் நீ வந்தது என் அதிர்ஷ்டம் ... என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியவள் நீ ... நீ என் தேவதை ... - - - - மனைவியின் பதில் மெசேஜ் : குடிச்சிருக்கியா ..??..? அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே....!! எதுவும் செய்ய மாட்டேன். ....!!!!...!!!!!! கணவர் : Thank You." class="scaledImageFitHeight img" height="293" src="https://scontent-a.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/10645054_1541259546105097_8304471753857575144_n.png?oh=1b8eed8fcfb7175dcc6418d14039b313&oe=54B8C527" style="left: 0px;" width="503" />                                ஒரு கணவர் தன் மனைவிக்கு மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....) கணவர்:- என் வாழ்க்கையை வசந்தமாக்கியத்தில் உன் பங்கு நிறைய.... இன்றைக்கு நான் இருக்கும் இந்த ...

மனைவி கணவன்

' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' கணவன்: இரு..இரு... பாவம்.. அவருக்கு இன்னுமொரு சான்ஸ் கொடுத்து பார்ப்போம்"" class="scaledImageFitWidth img" height="336" src="https://scontent-a.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10628553_1541258749438510_6689147748870316497_n.png?oh=1330a6113428d6ccd2ce863db9044020&oe=54C14F9B" width="504" />                         மனைவி: ஏங்க, நம்ம ட்ரைவரை மாத்துங்க.. என்னை கூட்டி போகும்போது ஆக்ஸிடென்ட் பண்ணப் பார்த்தாரு... ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' கணவன்: இரு..இரு... பாவம்.. அவருக்கு இன்னுமொரு சான்ஸ் கொடுத்து பார்ப்போம்"

அம்மா மகன்

மகன் :அப்பா எனக்கு முத்தம் தரல அம்மா : நீ நல்லா படிச்சா அப்பா உனக்கு முத்தம் தருவாரு மகன் : அப்போ நம்ம வீட்டு வேலக்காரி மட்டும் என்ன IAS ஆ... படிச்சா.....? அப்பா அவளுக்கு மட்டும் கொடுக்காறு.. # பயபுள்ள எப்படி மாட்டிவிடுது பாரு" class="scaledImageFitWidth img" height="336" src="https://scontent-a.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/10686632_1541255496105502_8579579108202963059_n.png?oh=4d62b096bb5a3b50bfa986d8c0cb3053&oe=54887C9C" width="504" />                              அம்மா : ஏன்டா அழுற? மகன் :அப்பா எனக்கு முத்தம் தரல அம்மா : நீ நல்லா படிச்சா அப்பா உனக்கு முத்தம் தருவாரு மகன் : அப்போ நம்ம வீட்டு வேலக்காரி மட்டும் என்ன IAS ஆ... படிச்சா.....? அப்பா அவளுக்கு மட்டும் கொடுக்காறு.. # பயபுள்ள எப்படி மாட்டிவிடுது பாரு

பிச்சைக்காரன்

  நபர் : ஏம்பா....ஒரு டீ 5 ரூபாதானே எதுக்கு 10 ரூபா கேட்குற? பிச்சைக்காரன் : ஹி..ஹி..என் ஆளுக்கும் டீ வாங்கி கொடுக்கத்தான்யா நபர் : அட...இப்போல்லாம் பிச்சைகாரங்களும் காதலிக்க ஆரம்பிச்சாச்சா பிச்சைக்காரன் : அட நீங்க வேற சார்.... காதலிச்சதுக்கு அப்புறம்தான் பிச்சைக்காரனாவே ஆனேன்" class="scaledImageFitHeight img" height="331" src="https://scontent-b.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/10653372_1541254742772244_8804436273492295579_n.png?oh=b77668fbf5fb412b71715ee4aa06b86f&oe=54BD0F17" style="left: 0px;" width="504" />       பிச்சைக்காரன் : ஐயா....10 ரூபா தருமம் பண்ணுங்க சாமி, டீ குடிக்கணும் நபர் : ஏம்பா....ஒரு டீ 5 ரூபாதானே எதுக்கு 10 ரூபா கேட்குற? பிச்சைக்காரன் : ஹி..ஹி..என் ஆளுக்கும் டீ வாங்கி கொடுக்கத்தான்யா நபர் : அட...இப்போல்லாம் பிச்சைகாரங்களும் காதலிக்க ஆரம்பிச்சாச்சா பிச்சைக்காரன் : அட நீங்க வேற சார்.... காதலிச்சதுக்கு அப்புறம்தான் பிச்சைக்காரனாவே ஆனேன் Like Like · · Share Earlier in 2014 Highlights Joined Faceb...

கணவனுக்கும் மனைவிக்கும்

மனைவியிடம் நேரடியாக சொல்ல சுயமரியாதை இடம்தரவில்லை.அதிகாலை 5மணிக்கு எழுப்பிவிடு என ஒருதாளில் எழுதி மனைவியின் தலையணையின் கீழ் வைத்துவிட்டு மனைவி காலையில் எழுப்பிவிடிவாள் என்ற நம்பிக்கையில் தூங்கிவிட்டான். காலையில் எழுந்து நேரத்தை பார்த்தால் மணி 7.பயங்கர கோபத்தோடு மனைவியை பார்த்தான்.ஏன் என்னை எழுப்பிவிடவில்லை என கோபமாக கேட்டான். மனைவி அமைதியாக கணவனின் தலையணையை காட்டினாள்.அதன்கீழ் ஒரு தாளில் மனைவி எழுதிவைத்திருந்தாள்” மணி5ஆகிவிட்டது எழுந்திருங்கள்” என்று! நீதி:பதிலுக்கு பதில் தருவாள் பத்தினி" class="scaledImageFitHeight img" height="504" src="https://scontent-b.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/10268497_1541254149438970_1171784003629963202_n.png?oh=bd7b3733d400ea4a3751f18c746f701f&oe=54CFB949" style="left: 0px;" width="404" />                                         கணவனுக்கும் மனைவிக்கும...

ஆசிரியை மாணவன்

மாணவன் : 'கல்யாணம்..!' ஆசிரியை : 'அது..இல்ல..வரும் காலத்தில் என்னவா..ஆக விரும்புற..? மாணவன் : 'Husband..!' ஆசிரியை : 'oh no..உன்.. வாழ்க்கையில் என்ன கிடைக்கனும்'னு..எதிர் பார்க்கிற...? மாணவன் : 'Wife..!' ஆசிரியை : 'No..I mean..உன் parents'கு என்ன தேடி.. கொடுப்ப...?' மாணவன் : 'மருமகள்..!' ஆசிரியை : 'stupid..உங்க அம்மா..அப்பா..உன் கிட்ட என்ன.. எதிர் பார்கிறாங்க...?' மாணவன் : 'பேரக்குழந்தை'யை..!' ஆசிரியை : 'அய்யோ...கடவுளே..டேய் உன் வாழ்க்கையின்..லட்சியம் என்ன..??' மாணவன் : 'நாம்..இருவர்.! நமக்கு..இருவர்..!!' பையனும் ஒரு முடிவோடு..தான் இருப்பான்..போல..!!" class="scaledImageFitHeight img" height="270" src="https://scontent-a.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/10670052_1541251939439191_577765705844717086_n.png?oh=b72552351eba0e3eec5035959f4455bd&oe=54CBD803" style="left: 0px;" width="503" />                            ஆசிரியை : 'நீ பெரி...

சிரிக்க மட்டும்.....

1) நண்பர் 1: டேய் நாளைக்கு நான் சினிமாக்கு போறேன் நீயும் வரியா டா நண்பர் 2: முடிஞ்சா வரேன் டா நண்பர் 1: முடிஞ்சா பிறகு ஏண்டா வர? படம் ஆரம்பிக்கும் போது வாடா நண்பர் 2: ????? 2) காதலன் : உன் வீட்டுக்கு போயிருந்தேன், இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோணல. காதலி : என்னோட அப்பாவா பார்த்திங்களா? காதலன் : இல்ல உன் தங்கச்சிய பார்த்தேன் அதான் ... காதலி : ???? 3) அப்பா : புள்ளையடா நீ. எல்லா பாடத்திலும் பெயில். என்ன இனிமே அப்பானு கூப்பிடாத மகன் : சரி மச்சி.. சும்மா சீன் போடாம கையெழுத்து போடு மச்சி அப்பா : ????? 4) மேனேஜர் : எங்க பேங்க் 'ல இன்ட்ரெஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம். கிராமத்தான் : கொடுக்கறதா கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாம்ல சார் . ஏன் இன்ட்ரெஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க? மேனேஜர் : ????? 5) பிரின்சிபல் : ஏண்டா லேட்..? மாணவன் : பைக் பஞ்செர் சார் , அதான் லேட் பிரின்சிபல் : பஸ்ல வரலாம் ல, மாணவன் : பஸ்ல போகலாம்னு சொன்னா உங்க பொண்ணு கேக்கமாட்டிங்குது சார் ... பிரின்சிபல் : ????? 6) கடவுள் : உன் தவத்தை மெச்சினேன் ஏதாவது 2 வரம் கேள். பக்தன் :நான் தூங்கும்போது சாக வேண்டும் கடவுள் : ஆகட்டும்...

சுட்டது நெட்டளவு

ஒரு நாட்டில் ஒரு ரஷ்யர், ஒரு சீனர், ஒரு இந்தியர் ஆகிய மூவரும் மது அருந்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர். மூவருக்கும் தலா 50 சவுக்கடிகள் கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் அவர்கள் கேட்கும் ஏதாவது 2 கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. முதலில் வந்த ரஷ்யர், தனது சவுக்கடிகளை 25 ஆகக் குறைக்க வேண்டும் என்று கோரினார். இதற்கு ஒப்புக்கொள்ளப் பட்டது. இரண்டாவதாக தன் முதுகில் 2 தலையணைகளைக் கட்ட வேண்டும் என்று கூறினார். அவ்வாறே செய்யப்பட்டது. ஆனால் பத்து சவுக்கடியில்.. தலையணை கிழிந்து அவர்.. பலமான காயத்துக்கு ஆளானார். அடுத்து சீனர். “எனக்கும் 50 சவுக்கடிகளை பாதியாகக் குறைத்து 25 அடி கொடுங்கள்” என்றார். ஒப்புக்கொள்ளப்பட்டது. இரண்டாவதாக தன் முதுகில் 2 தலையணைகளைக் கட்டச் சொன் னார். அவ்வாறே செய்யப்பட்டது. 15 சவுக்கடிகளில் தலையணை கள் கிழிந்து அவரது முதுகு பிளந்தது. அடுத்து இந்தியர். “எனக்கு வழங்கப்பட்ட 50 சவுக்கடிகளை 75 ஆக உயர்த் துங்கள்..!” என்றார். அங்கிருந்த அனைவரும் அதிர்ச் சியுடன் இதற்கு ஒப்புக்கொண்டனர். இரண்டாவது கோரிக்கை என்ன என்று கேட்கப்பட்டது. “எனக்கு தண்...

ஒரு அதிசய விளக்கு

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு, "உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்" என்கிறது. மூவருக்கும் ஆச்சரியம்! உடனே கேஷியர் முந்திக்கொண்டு, "நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்" என்கிறார். பூதமும் "அவ்வாறே நடக்கட்டும்" என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார். அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்… "அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்" என்றார். அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது. கடைசியாக மேனேஜர், "நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?" என்றது பூதம். அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர், "ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!"" class="_46-i img" height="360" src="https://scontent-...

Tamil joke