பிச்சைக்காரன் : ஐயா....10 ரூபா தருமம் பண்ணுங்க சாமி, டீ குடிக்கணும்நபர் : ஏம்பா....ஒரு டீ 5 ரூபாதானே எதுக்கு 10 ரூபா கேட்குற?
பிச்சைக்காரன் : ஹி..ஹி..என் ஆளுக்கும் டீ வாங்கி கொடுக்கத்தான்யா
நபர் : அட...இப்போல்லாம் பிச்சைகாரங்களும் காதலிக்க ஆரம்பிச்சாச்சா
பிச்சைக்காரன் : அட நீங்க வேற சார்.... காதலிச்சதுக்கு அப்புறம்தான் பிச்சைக்காரனாவே ஆனேன்
Comments
Post a Comment