மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை காட்டி நிறுத்தசொல்றாரு!அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான்.
இது எப்படி இருக்கு?
###
ஒரு 25 வயது நபரும் 30 வயது நபரும் விமான நிலையத்தில் பொது அறிவு பற்றி பேசிகொண்டிருக்கும் பொழுது
25 வயது நபர் : "சார் இந்த சுனாமி பண்ண வேலைய பார்த்திங்களா? ஜப்பான்1
லட்சம் பேர் அவுட் ,,இந்தியா 30000 பேர் அவுட் ..இந்த சுனாமி எப்படி சார்
அடிக்குது ??
30 வயது நபர் : " உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா ??
25 வயது நபர் : "இல்ல சார் ., அதுக்கும் இதுக்கும் என்ன சமந்தம்?
30 வயது நபர் : " ஆகட்டும் ..அப்போ தெரியும் .சுனாமி எப்படி ரூம் உள்ள வச்சு கும்மி எடுக்குதுன்னு ""
###
கடவுள் : மானிட, உன் தவம் கண்டு வியந்தேன்.
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்.
மனிதன் : சுவாமி, இந்தியாவிலிருந்து
அமெரிக்காவுக்கு ரோடு போடணும்.
கடவுள்: கடல்ல ரோடு போடா முடியாதுப்பா.
வேறு கேள்
மனிதன்: என் மனைவி என்னை எதுத்து பேச
கூடாது. நான் சொல்றத மட்டும் தான்
கேக்கணும்.
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்களா
போடணுமா , டபுளா போடணுமா ?
###
பேருந்தில் ரெண்டு பொண்ணுங்க
ஒரு சீட்க்கு க்கு சண்டை போட்டு கிட்டு இருந்தாங்க..
யார் அமர்வது என்பதில்
இருவருக்கும் வாக்குவாதம் ...
பேருந்து நடத்துனர்
"யம்மா உங்கள்ல வயசுல
மூத்தவங்க
யாரோ அவுங்க
உட்காருங்க "...
சீட்
காலியாகவே இருந்தது !!!!
###
"தாத்தா எனக்கு சைக்கிள்
ஓட்டக் கத்துக்கொடு....''
"ஏண்டா... சைக்கிள் உயரம்
கூட இல்லைய நீ
சைக்கிள்
ஓட்டி பழகுறியா...
"தாத்தா..அப்ப பஸ்
ஓட்டறவரு பஸ்
உயரத்துக்கா இருக்காரு...???
"
(எங்ககிட்டேவா....)
- Get link
- X
- Other Apps
Labels
Jokes
Labels:
Jokes
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment