Skip to main content

Posts

Showing posts with the label health tips

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

சுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!

    ஆதிகாலத்தில் இருந்தே நம் உடல் சார்ந்த பல வகையான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக தேன் பயன்படுகிறது. தேனில் நம் உடல் ஆரோக்கித்திற்கு தேவையான சத்துக்களும், விட்டமின்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது.

ஆண்களே வெள்ளையாக வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

         பொதுவாக பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் வெளியில் சென்று வருவார்கள். என்ன தான் அவர்கள் தங்கள் அழகின் மீது வெளிப்படையாக அக்கறை காட்டாவிட்டாலும், தனிமையில் இருக்கும் போது தங்களை அழகுபடுத்தி கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

அன்னாசிப் பழத்தின் அருமைகள்

 பா ர்ப்பதற்கு கொஞ்சம் கரடுமுரடாகத் தெரிந்தாலும், இனிய மணமும் சுவையும் கொண்டது அன்னாசிப் பழம். அனேக ஆரோக்கிய நன்மைகளையும் அன்னாசிப் பழம் அள்ளித் தருகிறது. குறிப்பாக, அன்னாசிப் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ் மற்றும் தாதுக்கள் போன்ற உடலுக்குத் தேவையான முக்கியச் சத்துகள் நிறைந்திருக்கின்றன.

தாய்ப்பால் சுரக்காவிட்டால்…

  தேங்காய்ப்பால் தாய்ப்பாலுக்கு நிகரானது.   தாய்ப்பாலைப் போலவே இதில் நுண் சத்துகள், தாதுச்சத்துகள், உயிர்ச்சத்துகள், புரதச்சத்து ஆகியவை மிகுந்துள்ளன. பத்து-இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இளம் தாய்மார்கள் தங்களது மார்புத் திண்மை குறைந்துவிடும் என்று தவறாகக் கற்பிதம் செய்துகொண்டு குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதில் தயக்கம் காட்டிவந்தனர். இன்று அந்தத் தவறான நம்பிக்கை களையப்பட்டு விட்டது.

வாழைத் தண்டின் அற்புதமான நன்மைகள்

       வாழை மரத்தின் பாகங்களான வேர், தண்டு, இலை, பூ, காய், பழம் என அதனுடைய அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வாழைத் தண்டில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

உங்களுக்கு 30 வயதா? இதனை படியுங்கள்

                                                                       நீங்கள் 30 வயதை எட்டுபோது, சருமம் பாதிப்படைந்து, புதிய செல்கள் உருவாவது குறைந்து போகிறது.  எனவே, 30 மட்டும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சருமத்தின் சுருக்கத்தினை போக்குவதற்கு முட்டை ஒரு சிறந்த தீர்வு.  வயது ஏறிக் கொண்டே வரும்போது கொலாஜன் உற்பத்தி குறைவதால் தோலிற்கு அடியிலிருக்கும் கொழுப்பு படிவங்கள் கரைய ஆரம்பிக்கும்.

பெண்களே அந்த இடத்தில் கருமையா? இதோ சூப்பரான டிப்ஸ்

பெண்களுக்கு முக்கியமாக அந்தரங்க உறுப்புகளில் அதிகமாக கருமை நிறங்கள் ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் பெண்களின் அந்த இடத்தில் காற்றோட்டம் இல்லாமல் வியர்வை ஏற்படுகிறது. இதனால் அந்த இடங்களில் இறந்த செல்கள் அதிகமாக தேங்குகின்றது. அந்த இறந்த செல்கள் வெளியேற முடியாமல் இருப்பதால் அந்தரங்க இடத்தில் கருமை நிறங்கள் அதிகரிக்கிறது. எலுமிச்சை சாறு

கோடை காலத்தில் உளுந்து சாப்பிடலாமா?

       சிறு குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவருக்கும் உளுந்தினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட கொடுக்கலாம். கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும்.                    மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

மூச்சு விடுவதில் சிரமமா? இந்த காயை சாப்பிடுங்கள்

    கத்தரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் சருமத்தை மென்மையாக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.                                                                           முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம்,

வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுங்கள்!

தேங்காயில் புரதச்சத்து, நார்சத்து, கால்சியம் என உடலுக்கு தேவையான அனைத்து மருத்துவச் சத்துக்களும் உள்ளன. தேங்காயை வெறும் வாயில் மென்று திண்பதினால் வாய் புண், எரிச்சலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். நம் உடலின் சூட்டை தணிப்பதோடு மட்டுமல்லாமல், தோலை மிருதுவாக்கவும் தேங்காய் பயன்படுகிறது.

கற்றாழை

 கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று

வாழைப்பழத் தோலின் பலன்

வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், இனி அதனை வீசி எறிய கொஞ்சம் யோசிப்பீர்கள்.அதன் நன்மைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்

வளர்ச்சிதை மாற்றங்களால் ஏற்படும் நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும், நம் ரத்தத்தில் சுரக்கும் இன்சுலீன் அளவு சமச்சீர் நிலைமையை இழப்பதால் ஏற்படுகிறது. நீரிழிவு நோய்கள் நம் உடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தாக்காமல், உடலின் அனைத்துப் பகுதிகளிலும் தாக்குகிறது. மேலும் நீரிழிவு நோய் அதிகமாகி ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை கலக்கும் போது, இந்த நோயானது சிறுநீரகம், கண்கள் மற்றும் இதயம் போன்றவற்றை பெருமளவில் பாதிக்கிறது. எனவே நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அசாதரணமாக இருந்து விடாமல் உணவு விஷயங்களில் கொஞ்சம் கட்டுப்பாடாக இருப்பது மிகவும் அவசியம் ஆகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்பதற்காக சிலபேர் இனிப்பான உணவுகளை சாப்பிடுவதில்லை. ஆனால் அந்த இனிப்பான சில உணவுகளில் குறைவான சர்க்கரைகள் இருப்பதால், அவைகளில் ஒரு சில

பூண்டினை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்!

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக(antibiotic) செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும், இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும். பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

வியர்வையை தடுப்பதற்கான வழிகள்!

உடலிலுள்ள அசுத்த நீரும், நச்சுக்களும் வியர்வையாக வெளிப்படுகிறது.குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே, உடலில் வியர்வை அதிகமாக சுரக்கிறது, துர்நாற்றமும் வீசுகிறது. இதனால், சிலர் எப்போதுமே வாசனை திரவியங்களை பூசிக்கொள்வது, பவுடர் போட்டுக் கொள்வது போன்ற தவறான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். அதிக உடல் எடை கொண்டவர்கள், மது அருந்துவோர், கர்ப்பிணிகள் ஆகியோர் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது வியர்வை அதிகமாவதுண்டு. ஆனால், சிலருக்கு சாதாரணமாகவே வியர்வை அதிகமாக இருக்கும்.

சிறுநீர் சார்ந்த பிரச்சனைகளா? இதோ மருத்துவம்

சிலருக்கு சிறுநீர் கழிப்பதில் நிறைய பிரச்சனை ஏற்படலாம். சிலருக்கு சீராக சிறுநீர் வராது.சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும், மற்றும் நீர் கடுப்பு என பல பிரச்சனைகள் ஏற்படலாம். இவை அனைத்திற்கும் எளிய வீட்டு வைத்திய முறையில் தீர்வு காண வழிகள் இருக்கின்றன. நீர் கடுப்பு குணமாக வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி. பிறகு நறுக்கிய வெங்காயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பருகினால், நீர்க்கடுப்பு விரைவில் குணமாகும். அல்லது வெங்காயத்தை அப்படியே பச்சையாகவும் கூட சாப்பிடலாம்.

தலைமுடி உதிர்கின்றதா? இதோ இயற்கை வைத்திய முறைகள்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தலையாய பிரச்சனை என்றால் அது தலைமுடி உதிர்வது தான்.இதற்காக கண்ட கண்ட எண்ணெய், ஹேர் ஆயில்களை வாங்கி பயன்படுத்துவதால் இருக்கின்ற தலைமுடியும் உதிர்ந்து வழுக்கை தலையாகி விடும் நிலை தான் உள்ளது. எனவே மிக எளிமையாக வீட்டு வைத்தியங்களின் மூலம் சரிசெய்யலாம். * வாரத்திற்கு ஒருமுறை தேங்காய் பால் கொண்டு ஸ்கால்-களில் நன்குபடும்படி, அலச வேண்டும். இப்படி செய்தால் ஊட்டச்சத்து அதிகம் கிடைத்து முடி உதிர்வதை தடுக்கலாம்.

என்றென்றும் இளமையுடன் வாழ வேர்க்கடலை!

பாதாம், முந்திரியை விட சத்துக்கள் அதிகம் நிறைந்தது வேர்க்கடலை.வேர்க்கடலையில் போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், மாங்கனீசு, ஆன்டி ஆக்சிடன்கள் நிறைந்துள்ளன. வேர்க்கடலையை தினமும் 30 கிராம் என்ற அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை சாப்பிட்டால் எடைபோடும் என்று நினைக்கிறோம், ஆனால் இது உண்மையல்ல.

yago poses

அன்றாடம் இதை செய்தாலே போதுமாம் மருத்துவரே தேவை இல்லையாம்...

ஒரு ஆப்பிள் - மருத்துவர் வேண்டாம் சிறு துளசி இலைகள் - புற்று நோய் இல்லை ஒரு எலுமிச்சை பழம் - கொழுப்பு இல்லை 1 கப் பால் - எலும்பு பிரச்சினை இல்லை 2 லிட்டர் குடிநீர் - நோய்கள் இல்லை சரியான நேரத்திலும் தண்ணீர் குடிக்கணும்