Skip to main content

Posts

Showing posts from October, 2016

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

சுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!

    ஆதிகாலத்தில் இருந்தே நம் உடல் சார்ந்த பல வகையான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக தேன் பயன்படுகிறது. தேனில் நம் உடல் ஆரோக்கித்திற்கு தேவையான சத்துக்களும், விட்டமின்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது.

கழதைக்குத் தெரியுமா

    

ஆண்களே வெள்ளையாக வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

         பொதுவாக பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் வெளியில் சென்று வருவார்கள். என்ன தான் அவர்கள் தங்கள் அழகின் மீது வெளிப்படையாக அக்கறை காட்டாவிட்டாலும், தனிமையில் இருக்கும் போது தங்களை அழகுபடுத்தி கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

அன்னாசிப் பழத்தின் அருமைகள்

 பா ர்ப்பதற்கு கொஞ்சம் கரடுமுரடாகத் தெரிந்தாலும், இனிய மணமும் சுவையும் கொண்டது அன்னாசிப் பழம். அனேக ஆரோக்கிய நன்மைகளையும் அன்னாசிப் பழம் அள்ளித் தருகிறது. குறிப்பாக, அன்னாசிப் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ் மற்றும் தாதுக்கள் போன்ற உடலுக்குத் தேவையான முக்கியச் சத்துகள் நிறைந்திருக்கின்றன.

தாய்ப்பால் சுரக்காவிட்டால்…

  தேங்காய்ப்பால் தாய்ப்பாலுக்கு நிகரானது.   தாய்ப்பாலைப் போலவே இதில் நுண் சத்துகள், தாதுச்சத்துகள், உயிர்ச்சத்துகள், புரதச்சத்து ஆகியவை மிகுந்துள்ளன. பத்து-இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இளம் தாய்மார்கள் தங்களது மார்புத் திண்மை குறைந்துவிடும் என்று தவறாகக் கற்பிதம் செய்துகொண்டு குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதில் தயக்கம் காட்டிவந்தனர். இன்று அந்தத் தவறான நம்பிக்கை களையப்பட்டு விட்டது.

வாழைத் தண்டின் அற்புதமான நன்மைகள்

       வாழை மரத்தின் பாகங்களான வேர், தண்டு, இலை, பூ, காய், பழம் என அதனுடைய அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வாழைத் தண்டில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

உங்களுக்கு 30 வயதா? இதனை படியுங்கள்

                                                                       நீங்கள் 30 வயதை எட்டுபோது, சருமம் பாதிப்படைந்து, புதிய செல்கள் உருவாவது குறைந்து போகிறது.  எனவே, 30 மட்டும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சருமத்தின் சுருக்கத்தினை போக்குவதற்கு முட்டை ஒரு சிறந்த தீர்வு.  வயது ஏறிக் கொண்டே வரும்போது கொலாஜன் உற்பத்தி குறைவதால் தோலிற்கு அடியிலிருக்கும் கொழுப்பு படிவங்கள் கரைய ஆரம்பிக்கும்.

பெண்களே அந்த இடத்தில் கருமையா? இதோ சூப்பரான டிப்ஸ்

பெண்களுக்கு முக்கியமாக அந்தரங்க உறுப்புகளில் அதிகமாக கருமை நிறங்கள் ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் பெண்களின் அந்த இடத்தில் காற்றோட்டம் இல்லாமல் வியர்வை ஏற்படுகிறது. இதனால் அந்த இடங்களில் இறந்த செல்கள் அதிகமாக தேங்குகின்றது. அந்த இறந்த செல்கள் வெளியேற முடியாமல் இருப்பதால் அந்தரங்க இடத்தில் கருமை நிறங்கள் அதிகரிக்கிறது. எலுமிச்சை சாறு

கோடை காலத்தில் உளுந்து சாப்பிடலாமா?

       சிறு குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவருக்கும் உளுந்தினால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட கொடுக்கலாம். கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும்.                    மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

don't drive faster

 I request all of you 🙏please drive safely  don't drive faster ....don't hit these innocent animals .....they  also have family like us 😢 😢😢😢..                                                                               

மூச்சு விடுவதில் சிரமமா? இந்த காயை சாப்பிடுங்கள்

    கத்தரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் சருமத்தை மென்மையாக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.                                                                           முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம்,

ரயில் பெட்டியில் உள்ள எங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்வோம்!

ரயில் பெட்டிகளில் சில எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். அது எதைக் குறிக்கிறது என தெரியுமா..? முதல் இரண்டு எண்கள் அந்த பெட்டி எந்த வருடம் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பதாகும் . மீதியுள்ள எண்கள்அந்த வருடத்தில் தயாரிக்கப்பட்ட மொத்த பெட்டிகளில் , அந்த கோச் எத்தனையாவதாக தயாரிக்கப்பட்டது என்பதனை குறிக்கிறது.

சுண்டை வற்றல் மோர்க் குழம்பு

என்னென்ன தேவை? புளித்த கெட்டியான மோர் - ஒரு தம்ளர்                                      துவரம் பருப்பு - 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் புழுங்கல் அரிசி - ஒரு டீஸ்பூன் பெருங்காயத் தூள் - சிறிதளவு வெந்தயப் பொடி (வறுத்தது) - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு எப்படிச் செய்வது?

வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுங்கள்!

தேங்காயில் புரதச்சத்து, நார்சத்து, கால்சியம் என உடலுக்கு தேவையான அனைத்து மருத்துவச் சத்துக்களும் உள்ளன. தேங்காயை வெறும் வாயில் மென்று திண்பதினால் வாய் புண், எரிச்சலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். நம் உடலின் சூட்டை தணிப்பதோடு மட்டுமல்லாமல், தோலை மிருதுவாக்கவும் தேங்காய் பயன்படுகிறது.

படித்ததில் பிடித்தது :-- ஒரு புலி வேடனை

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது. புலி கரடியிடம் கூறிற்று: இவ்வேடன், நமது மிருக குலத்துக்கே பகைவன்;