Skip to main content

Posts

Showing posts from August, 2015

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

Google Adsense Account Approved Within 2 Hours Through Youtube & Blog

In recent days before i got an Approved  Adsense account, dear friends Clap on my achievement. In these days Google Adsense approved account achieved so much tough because Google strictly provided their rules and regulations. People use to say that blogging is the easiest way to earn money by seating at your home, but actually money making is not an easy job, you have to pay a lot of time to earn. Most of the people join Blogging platform with the hope that they will earn money by placing ads on their sites or may be some other ways. But many bloggers leave blogging because they can't even get the approval from AdSense.                                                           ...

How To Submit Blogger Sitemap To Google Webmaster Tools

Hi all of my friends, (prem). Today I am telling you how to submit a sitemap to Google Webmaster tools. Before going to today's tutorial, some discussion about Google webmaster. Why you submit a sitemap? This is the question? I will tell you guys how this is effect on your tariff. Bloggers say, “If you are not on Google, you are almost invisible to the world”, yes this is rightly said because if your blog is not submitted to Google Webmaster tools, there is high tendency that all you blog post might not get indexed on Google search engine and this might make you become invisible to the world despite your hard work. My blog almost had 25% increase of traffic from Google after submitting my blog to Google Webmasters Tool, Indexed my new post quickly and improve crawl rate.

create separate contact page for blogger

Hi Everyone how are you. I think everyone Quite Good. In this my first tutorial You learn HowTo Create A Contact Form For Blogger Site . I think everyone do this correctly. Now today you will learn create separate contact page for blogger. Day by Day Blogspot  working hard and create attractive stylish gadget for blogger. Nowadays time has changed don't depends on third party software because blogger help us as their creative and attractive gadget.

How To Create A Contact Form For Blogger Site

Hi friends and my loyal readers, last couple of days i am working on software and software news but suddenly my brain knock me and my eyes fall my readers, i saw that day by day my site tariff lower and lower. Now i am thinking that lots of works need on my site and i am decided that i am working on blogger widgets. Hope for the best wishes for me. See my previous post about So lets play today's my first tutorial on How to create contact us form. Its so simple, don't worry i am here. Many newbie blog holder don't know about this important part of this blog. i am seeing lots of site they cant utilized this form my question is why man?

hair problem

http://public-entertainer-tamil.blogspot.in/2014/09/blog-post_440.html http://public-entertainer-tamil.blogspot.in/2014/09/blog-post_10.html                                                       http://public-entertainer-tamil.blogspot.in/2014/08/60.html                                                           http://public-entertainer-tamil.blogspot.in/2014/06/blog-post_39.html                                                      http://public-entertainer-tamil.blogspot.in/2015...

மூல நோய் சிகிச்சை விளக்கம்

மூல நோய்  ஆசன வாயில் உள்ள மலக்குடலில் ஏற்படும் வீக்கம் மூலம் எனப்படும், ஆசன வாயில் எரிச்சல், அரிப்பு, நமச்சல், வலி, ஆகிய அறிகுறி தென்படும். மலமானது இறுகி சாதாரணமாக வெளியேற முடியாமல் அதனை முக்கி வெளியேற்ற முயலும் போது மலத்துடன் குருதியும் வெளிவரும். இதுவே மூலநோயின் அறிகுறிகள். மூலத்தின் வகைகள் யூகி முனிவர் சொல்படி பார்த்தால் 21 வகையான மூல பாதிப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது. அவற்றில் நீர்முளை,  செண்டு முளை, எருவாய் முளை, சிறுமுளை, வறன் முளை, குருதி முளை, சீழ்முளை, ஆதி முளை, தமரக முளை,  மழி முளை, கழல் முளை, ஐய முளை,  முக்குற்றமுளை,  வினை முளை,  மேக முளை,  குதமுளை  என்பவை  குறிப்பிட்ட சில  மூல வகைகள் ஆகும். 

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்

உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறைப்பதை பற்றி தான் பல பேரும் ஆலோசனை பெறுவார்கள். அதனை பற்றிய பல சிகிச்சை முறைகளை தான் அன்றாடம் பத்திரிக்கைகளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்க்கிறோம். ஆனால் உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு எடையை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு பிரச்சனையும் இருக்கும் அல்லவா? ஆனால் அவர்களின் வீதம் குறைவாக இருப்பதால், பலர் அதை பற்றி அறிந்து கொள்வதில்லை. அதற்காக அவர்கள் பிரச்சனையை நாம் கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா? ஜீரோ சைஸ் உடல் கட்டமைப்பை கொள்வதற்கு விரும்பும் இந்த காலத்தில், ஆரோக்கியமான உடல் கட்டமைப்பின் மீது கவனம் செலுத்துவதும் முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு உடல் எடை குறைவாக இருந்தால், அதனை ஒருசில உணவுகளின் மூலம் சரிசெய்யலாம்.

Thyroid Diet

தைராய்டு உணவு:   நீங்கள் தைராய்டு சுரப்பிக் கண்டறியப்பட்டுள்ளனர் என்றால் எடை இழந்து மிகவும் கடினமாக இருக்கும். அது இறுதியில் குறைந்த ஆற்றல் மட்டங்கள் வழிவகுத்தது, உங்கள் வளர்சிதை மந்தநிலை ஏற்படுகிறது . இந்த நிலைமைகள், எடை இழக்க உங்கள் முயற்சிகள் தலையிட. நீங்கள் வெற்றிகரமாக எடை இழந்து ஒரு சில குறிப்புகள் பின்பற்ற வேண்டும். உணவு எடை இழப்பு      1. உங்கள் மருத்துவர் ஆலோசனை : நீங்கள் தைராய்டு அவதிப்படும் என்றால், அது உங்கள் சிகிச்சை

தைராய்டு பிரச்சனை- நோய் அறிகுறியும் சிகிச்சையும்!

என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் சகஜமான ஒரு நோயாகும். பயப்படவோ அச்சப்படவோ தேவையில்லை. அதாவது நம் உடல் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்வதே தைராய்டு நோயாகும். உலகம் முழுதும் 200மில்லியன் பேர்களுக்கு தைராய்டு நோய் உள்ளது. கடந்த மே மாதம் 25ஆம் தேதி உலக தைராய்டு தினமாக அனுசரிக்கப்பட்டது. அறிகுறிகள்: கழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டின் பிரதான அறிகுறிகள்.

useful tips

   # கைப்பிடி அளவு கல் உப்பை சிறு மூட்டையாக முடிந்து, அரிசி மூட்டைக்குப் பக்கத்தில் வைத்தால் பூச்சிகள் அண்டாது. # அரிசி, காய்கறிகளைக் கழுவிய தண்ணீரைச் செடிகளுக்கு ஊற்றினால் நன்றாகச் செழித்து வளரும். # காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டால் பூச்சிகள் வராது. # பச்சை மிளகாயைக் காம்பு கிள்ளி, செய்தித்தாளில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது. # ஆடைகளில் ஸ்கெட்ச் பேனாவால் கறை ஏற்பட்டால், நெயில் பாலிஷ் ரிமூவரைத் தேய்த்தால் கறை நீங்கும்.

சித்திரக்கதை: கஞ்சனை வீழ்த்திய பேராசை

                       ஆத்திக்குடி அழகிய கிராமம். அந்த கிராமத்தில் அழகிரிசாமி வசித்துவந்தான். சரியான கஞ்சன். வெறும் கஞ்சனல்ல,வடிகட்டின கஞ்சன் இந்த அழகிரிசாமி. எந்த வேலையும் செய்ய மாட்டான். வேலை செய்தால் பசிக்குமே…! பசித்தால் காசு செலவழித்துச் சாப்பிட வேண்டுமே…! என்று சும்மாவே தண்ணீர் குடித்துவிட்டு இருப்பான் அழகிரிசாமி. ‘அய்யோ…பாவம்…!’ என்று யாராவது இரக்கப்பட்டு ஏதாவது கொடுத்தால் போதும்; வஞ்சகமில்லாமல் சாப்பிடுவான். “நீதான் கையிலே காசு வச்சிருக்கியே, ஏதாவது வாங்கிச் சாப்பிடேன்…!” என்று சொன்னால், உடனே அவனுக்குக் கோபம் வந்துவிடும்.

ஒரு நிமிடக் கதை - சுதந்திரம்

போஸ் ஓய்வு பெற்ற அரசு அலு வலர். வீட்டில் கண்டிப் புக்கு பெயர் போனவர். இன்ஜினீயரிங் படித்து முடித்த ஒரே மகன் வாசுவுக்கு தனது சிபாரிசில் வேலை வாங்கித் தர மறுத்துவிட்டார். “அவனுக்கு திறமை இருந்தால் அவனே வேலை வாங்கி கொள்ளட் டும்” என்று பிடிவாதமாக இருந்து விட்டார். வாசுவும் வேலைக்கு முயற்சி செய்து எதுவும் நடக்கவில்லை. தினமும் நண்பர்களோடு வெளியே கிளம்பி விடுவான். தெருவின் எல்லையில் உள்ள ஒரு சிதிலமடைந்த சுவரில் அமர்ந்து இரவு வரை அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு வருவான். “தண்டச்சோறு ... இந்த காலத்து பசங்களுக்கு பொறுப்பே இல்லை. எல் லாம் உங்களுக்கு பெத்தவங்க கொடுக் குற சுதந்திரம்” என்று திட்டினாலும் வாசு மவுனமாகிவிடுவான்.

திருநீறு, சந்தனம், குங்குமம் அணிவதன் காரணம் தெரியுமா?

திருநீறு . அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்த வகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்து மதத்தவர்களிடம் காணப்படுகின்றது. மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் பயன்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.