Skip to main content

Posts

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

கற்றாழை

 கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று

Medically Proven........

நெல்லிக்காய் மோர்க் குழம்பு

 என்னென்ன தேவை ? நெல்லிக்காய் 3            தயிர் ஒரு கப் மஞ்சள் தூள் சிறிதளவு அரைக்க:

வாழைப்பழத் தோலின் பலன்

வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், இனி அதனை வீசி எறிய கொஞ்சம் யோசிப்பீர்கள்.அதன் நன்மைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Help to him

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்

வளர்ச்சிதை மாற்றங்களால் ஏற்படும் நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும், நம் ரத்தத்தில் சுரக்கும் இன்சுலீன் அளவு சமச்சீர் நிலைமையை இழப்பதால் ஏற்படுகிறது. நீரிழிவு நோய்கள் நம் உடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தாக்காமல், உடலின் அனைத்துப் பகுதிகளிலும் தாக்குகிறது. மேலும் நீரிழிவு நோய் அதிகமாகி ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை கலக்கும் போது, இந்த நோயானது சிறுநீரகம், கண்கள் மற்றும் இதயம் போன்றவற்றை பெருமளவில் பாதிக்கிறது. எனவே நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அசாதரணமாக இருந்து விடாமல் உணவு விஷயங்களில் கொஞ்சம் கட்டுப்பாடாக இருப்பது மிகவும் அவசியம் ஆகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்பதற்காக சிலபேர் இனிப்பான உணவுகளை சாப்பிடுவதில்லை. ஆனால் அந்த இனிப்பான சில உணவுகளில் குறைவான சர்க்கரைகள் இருப்பதால், அவைகளில் ஒரு சில

பூண்டினை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்!

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக(antibiotic) செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும், இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பச்சை பூண்டை சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும். பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.