Skip to main content

Posts

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

வீட்டிலேயே தயாரிக்கலாம் நச்சில்லாத பேபி பவுடர்!

மா ர்கெட்டில் விற்கப்படும் கெமிக்கல் நிறைந்த டால்கம் பவுடர்களால் பெரியவர்களே பாதிக்கப்படும்பொழுது, குழந்தைகளின் மிருதுவான சருமத்தை பாதிப்பிலிருந்து காப்பது மிக அவசியம். இதற்கு மாற்றாக வீட்டிலேயே 'இயற்கை முறை டால்கம் பவுடர்' தயாரிக்கும் முறை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக் கூடிய உலர்ந்த செண்பகப் பூ, மகிழம் பூ, பன்னீர் ரோஜா இதழ்கள், மரிக்கொழுந்து, சிகப்பு சந்தனம் (Red Sandal) அனைத்தையும், சம அளவில் எடுத்து ஒன்றாக அரைத்து பவுடராக்கிக் கொள்ளவும். அதிக அளவு தேவையெனில் மாவு மெஷினிலும், குறைந்த அளவை வீட்டில் மிக்ஸியிலேயே பொடி செய்துகொள்ளலாம்.

இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்!

உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் மிகவும் முக்கியமானது.ஏனெனில் இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும். குறிப்பாக இரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் (காரணம் கர்ப்பம் மற்றும் மாதவிடாய் சுழற்சி) அதிகம் ஏற்படும். ஆகவே உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க வேண்டியது அவசியம்.

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும் பொழுது திருடனிடம் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது?....

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது திருடனிடம் சிக்கிக் கொண்டால், கவனமாகச் செயல்பட்டு நமது பணத்தைக் காப்பாற்றிக் கொண்வதுடன் திருடனையும் பிடிபடவைக்க முடியும். ATM ன் பயன்பாடு நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் அதிகரித்துள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் ATM ஐ பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், திருடர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ATM ல் பணம் எடுக்கும்போது, திருடர்கள் பணத்தைப் பரித்துச் செல்வது ஆங்காங்கே தொடர்ந்து நடந்து வருகின்றது. இத்தகைய திருட்டைத் தடுப்பதற்காகவும், திருடர்களைப் பிடிப்பதற்காகவும், ATM மையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

என்றென்றும் இளமையாக ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்

பெண்கள் அதிகம் மெனக்கெடுவது அழகுக்காக தான், மற்றவர்கள் மத்தியில் வசீகரிக்கும் தோற்றத்துடன் வலம்வரவேண்டும் என்றே கருதுகிறார்கள். இதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று கஷ்டப்படத் தேவையில்லை, வீட்டிலேயே எளிய முறைகளின் மூலம் அழகாக தோற்றமளிக்கலாம். * 1 டீஸ்பூன் தேனில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமம் புத்துணர்ச்சியாக இருப்பதுடன் பொலிவாகவும் இருக்கும்.

கால் வலி அதிகமாக இருக்கிறதா?

இன்றைய காலகட்டத்தில் உடலில் பல வலிகள் வருகின்றன. அதற்கு முக்கிய காரணம், நல்ல ஊட்டச்சத்துக்கள் இருக்கும் உணவுகளை உண்ணாமல் இருப்பதே ஆகும். அவ்வாறு உண்ணாமல் இருப்பதால் உடலைத் தாங்குகின்ற கால்கள் வலுவிழந்து, சோர்வடைந்து வலிகள் ஏற்படுகின்றன. மேலும் பெண்களுக்கே இத்தகைய வலிகள் அதிகம் வருகின்றன. அதற்கு காரணம், அவர்கள் அணியும் செருப்புகள். ஏனெனில் செருப்புகள் அணியும் போது அதிகமான உயரம் கொண்ட செருப்புகளை அணிவதால் இடுப்பு வலிகளோடு, கால் வலிகளும் வருகின்றன. ஆகவே அத்தகைய கால் வலி மற்றும் கால்களில் அலுப்பு போன்றவற்றை நீக்க ஈஸியான சில வழிகள் இருக்கின்றன. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

கட்டுக்கோப்பான உடல் அமைப்பு வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும், ஒரு சில உணவுகளை பார்த்தவுடன் நாவின் ருசியை அடக்கிகொள்ள முடியாமல் வெளுத்துக்கட்டுகிறோம்.ஒரு புறம் ஜிம்மில் உடற்பயிற்சி, மறுபுறம் பசியை தீர்ப்பதற்காக கண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் கலோரி குறைவான உணவுகளை எடுத்துக்கொண்டால் கட்டான உடலமைப்பை பெறலாம். எந்தெந்த உணவுகள் உடலில் கொழுப்பையோ, அதிக எடையோ சேர்க்காது என்பதை தெரிந்து கொண்டால் உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும். பாதாம்

என்றென்றும் இளமை வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் தவிர்க்கக்கூடாத உணவுகள்!

எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என ஒவ்வொருவரும் ஆசைப்படுவார்கள்.இதற்காக பல்வேறு விதமான க்ரீம்கள், மாதம் ஒரு முறை அழகு நிலையம் செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. அவ்வாறு நீங்கள் சென்றாலும், செல்கள் தேய்மானம் அடைந்து தோல்கள் விரைவில் சுருங்கிவிடும் எனவே நீங்கள் அதற்கேற்ற உணவுகளை எடுத்துக்கொண்டாலே என்றென்றும் இளமை தோற்றம் உங்களுக்கு கிடைக்கும். ஆன்டி ஆக்ஸிடன்ட் உணவுகள் நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸி